Wednesday, 3 June 2009

நீரடியில் கொலைவாள் - மனுஷ்யபுத்திரன்

நீரடியில் கிடக்கிறது

கொலைவாள்

இன்று இரத்த ஆறுகள்

எதுவும் ஓடவில்லை

எனினும்

ஆற்று நீரில் கரிக்கிறது ரத்தருசி

இடையறாத


நதியின் கருணை
கழுவி முடிக்கட்டுமென்று


நீரடியில் கிடக்கிறது
கொலைவாள்  

நன்றி: உயிர்மை - http://www.uyirmmai.com/

No comments: