Tuesday, 19 October 2010

நாத்திகம் - நஜி


இரத்தம் வறண்டு...

வெடிப்புற்ற தோல்களோடு...

மரணத்தை சுமந்தலையும்

முதுமையில்...

எண்ணங்களின்

சூனியக்குழியை...

கேள்விகளற்ற

ஆன்மீகத்தால்...

அள்ளி அள்ளி நிரப்புவான்

மனிதன்

நாத்திகம் மறந்து

அல்லது

மறைத்து...


No comments: