Thursday, 14 January 2010

வெறித்தல்...

வெறித்தல்...


சட்டென

வெறித்த பார்வையில் நின்றும்

வழிந்தோடுகின்ற

நினைவுகள்!!!

பனித்துளிகளாய்...

இரத்தங்களாய்...

தாகத்தண்ணீராய்...

முடிவுற்ற

காமத்தின் கடைசித் துளியாய்...




No comments: