Wednesday, 29 May 2013

பால்யத்தின்
நினைவொன்றில்
நகைக்கிறது
மனம்
ஏன்!!!
விடுபட்ட
கணக்கில் ஒன்றை
கழித்துக் கொள்கிறதோ
மகிழ்வின் உலகு!!!