NAJI
அளவிலா அன்பும்... அடங்கா கோபமும்... நான்
Sunday, 12 December 2010
அமானுக்ஷ்யம்
சூனிய
இருப்பொன்றில்
எனக்கு முன் தோண்றிய
அமானுக்ஷ்யம் ஒன்று
என்னிடம்
உரக்கக் கேட்டது
என்ன செய்து
கொண்டிருக்கிறாய் என்று...
ஏதுமற்ற வார்த்தைகளோடு...
அதையே
உற்றுப் பார்த்துக்
கொண்டிருந்தேன்
நான்...
அற்புத வாழ்க்கை...
அற்புத
வாழ்க்கைக்கான
எல்லா
வாசல்களும்
திறந்தே
இருக்கின்றன...
என்
உடல்
முழுக்க
சங்கிலியால்
பிணைக்கப்
பட்டிருக்கின்றது...
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)